-
Friday, September 5, 2008
பீகாருக்கு தமிழகம் ரூ.10 கோடி -முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்
பீகார் மாநிலத்தையே நிலை குலையச் செய்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பல லட்சம் ஏழை, எளிய மக்கள் வீடு இழந்தும், நூற்றுணக்காணோர் உயிர், உடைமைகளை இழந்தும் அந்த மாநிலமே சோகக் காடாக மாறி வருகிற நிலைமையைக் கண்டு துய ரமும் அதிர்ச்சியும் அடைந்த கலைஞர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்களின் சார்பில் ஆறுதலை வழங்குவதோடு,நிவாரணப்பணிகளுக்காக ரூ.10 கோடி தமிழக அரசின் சார்பில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment