Sunday, June 22, 2008

தி.மு.க.கூட்டானீருந்து P.M.K நிக்கம்...இனி தமிழகம் முன்னேற்ற பாதையில்......................

இன்னும் பல......

தி.மு.க அரசு கொண்டுவந்த அனைத்து நல்ல திட்டகலையும் குறை கூறுவதும் ...தி.மு.க தலைவர்களை கேலி செய்வதும் தன் கொள்கியாக கொண்டும் நடதுவந்த இவர்கள் குறிப்பாக ராமதாஸ் தன் பெயர் தெனமும் news ல் வரவேண்டும் என்ற எண்ணத்தில் நடதுகொண்டு இருந்த இவர்கள் இன்று தி.மு.க ஒரு நல்ல பாடம் புகட்டி உள்ளது.
ஓவ்வொரு election நேரத்துலயும் கூட்டனி மாறும் இவர்கள் மக்கள் முன் என்ன சொல்லி வரும் election நேரத்தில் vote கேப்பார்கள்..........
சாதி, மதம் , இல்ல தமிழகம் உருவாக்க இதுபோல கட்சிகலை மக்கள் புறகணிக்க வேண்டும்
தி.மு. ..வெளிட்டுள்ள அறிக்கை..........

கலைஞர் வேண்டுகோள் ....................


கலைஞரை பின்பற்றுவோம் ........
தமிழகத்தை காப்போம் ......மதம்........சாதி....இல்ல...தமிழகம்...படைப்போம் ....
http://www.murasoli.in/Content.aspx?type=Speech&id=200806041246009271

Thursday, June 12, 2008

முதல்வர் கலைஞர் வேண்டுகோள் - முரசொலி இருந்து..........................


கலைஞரை பின்பற்றுவோம் ........நம் நாட்டை காப்போம் ......
வாருங்கள் நண்பர்களே ...வெற்றி காண்போம்

Thursday, June 5, 2008

PMK எனது பார்வை...............


தன் சமுதாயா வோட்டை நம்பி கட்சி நடத்தும் இவர்கள் மக்களின் நலனில் துளி அளவும் அக்கறை இல்லை , நல்லட்சி நடத்தும் தி.மு.க வாய் குறை கூருவது மட்டுமே முழு நேர வேலை ....மக்களே .. சற்று சிந்தியுங்கள் ..நாடு முக்கியமா...இல்லை......இனமா?????????????.......

தமிழகம் வளர்ச்சி ......... சேது சமுதுரம் (சேது ராம் )


இந்த ஆட்சி (தி. மு. க ) பல நல்ல திட்டங்கள் கொண்டு நமது மாநிலத்தை நல்ல முன்னேற்ற பாதை கொண்டுசெல்கிறது , ஆனால் இத்தனை பொறுக்க முடியாமல் பல மதவாத மற்றும் சாதிவாரி கட்சிகள் அதனை தடுப்பதற்கும் முற்படுகின்றது இதன் காரணமா சேதுசமுதுரம் திட்டத்தை தடுகின்றகள். எங்கள் கலைஞர் எப்படியும் அதனை நிறைவேற்றி சாதனை படைபர் ,நம் அவருடன் இருந்து பாடுபடுவோம், போராடுவோம் .. வெற்றிபெறுவோம் .......................................நண்பர்கள்ளே ..............வாருங்கள் ...உரத்து குரல் கொடுங்கள்....